மாணவர்களின் கற்றல் திறனை அளவிட ‘ எஸ்இஏஎஸ் ’ தேர்வு - மாநிலம் முழுவதும் நவ .3 - ல் நடக்கிறது

naveen

Moderator
பள்ளிக் கல்வித் துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கம் சாா்பில் மாநில கற்றல் அடைவுத் திறன் ஆய்வு - 2023 (எஸ்.இ.ஏ.எஸ்.) நவ.3-ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.



30,000 கள ஆய்வாளர்கள் ஈடுபட உள்ளனர்.இவர்கள் கல்வியியல் மாணவர்களாக இருக்கலாம்.20 பள்ளிகளுக்கு ஒரு ஒருங்கிணைப்பாளர் என 1356 பேர் இருப்பார்கள்

 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock