பள்ளிக் கல்வித் துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கம் சாா்பில் மாநில கற்றல் அடைவுத் திறன் ஆய்வு - 2023 (எஸ்.இ.ஏ.எஸ்.) நவ.3-ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
30,000 கள ஆய்வாளர்கள் ஈடுபட உள்ளனர்.இவர்கள் கல்வியியல் மாணவர்களாக இருக்கலாம்.20 பள்ளிகளுக்கு ஒரு ஒருங்கிணைப்பாளர் என 1356 பேர் இருப்பார்கள்
30,000 கள ஆய்வாளர்கள் ஈடுபட உள்ளனர்.இவர்கள் கல்வியியல் மாணவர்களாக இருக்கலாம்.20 பள்ளிகளுக்கு ஒரு ஒருங்கிணைப்பாளர் என 1356 பேர் இருப்பார்கள்