பள்ளிக்கல்வித்துறை இயக்குநருடன் ஆசிரியர் சங்கங்கள் ( டிட்டோஜாக் ) நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

naveen

Moderator





தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் (டிட்டோஜாக்) உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் இன்று தொடக்கக்கல்வி இயக்குநரின் அழைப்பை ஏற்று சென்னை பேராசிரியர் அன்பழகனார் வளாகத்தில் (DPI) உள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கு வருகைபுரிந்து பேச்சுவார்த்தை நடந்துமுடிந்தது.

தொடக்கக்கல்வி இயக்குநர் திரு கண்ணப்பன்,பள்ளிக்கல்வி இயக்குநர் திரு அறிவொளி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் திட்டமிட்டபடி 13.10.2023 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என டிட்டோஜாக் சார்பில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock