பணி நிரவல் கலந்தாய்வு - ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் விவரம்

naveen

Moderator
கீழ்கண்ட விதிகளின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு பணி நிரவல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. இன்று ஆணை பெற்ற ஆசிரியர்கள் G.O: 176 இன் படி 3 ஆண்டுகளுக்கு எந்தவித பணி நிரவல்களிலும் வர மாட்டார்கள். பள்ளியில் உபரி ஏற்பட்டாலும் அவர்கள் மூன்றாண்டுகளுக்கு அதே பள்ளியில் பணிபுரிவார்கள்.



தொடக்கக் கல்வித் துறையில் அரசாணை- 243 அமலுக்கு வந்துவிட்டது. அதன்படியே இன்றைக்கு 13.06.2024 முதன்முதலில் பணியில் சேர்ந்த நாளை ( STATE SENIORITY ) அடிப்படையாகக் கொண்டு ஒன்றிய அளவில் பணி நிரவல் கலந்தாய்வு நடைபெற்று முடிந்துள்ளது.



இனி பதவி உயர்விலும் மாநில முன்னுரிமை (STATE SENIORITY) அடிப்படையிலேயே வழங்கப்படும் என தெரிகிறது

 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock