தி.மு.க . , கடந்த சட்ட சபை தேர்தலில் , 43 தொகு , திகளில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கு , நாங்களும் எங்கள் குடும்பத்தினரும் காரணம் என்பதை அரசு உணர்ந்து , கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் . இல்லையெனில் , வரும் தேர்தலில் அதன் பலனை அனுபவிக்க நேரிடும் ' என , அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் , அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்...