சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்புடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர். ஏப்ரல் 11-ல் கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்திருந்தது. போராட்டம் நடத்தப்போவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்திருந்த நிலையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ள ஜாக்டோ ஜியோ உயர் மட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் :
1.கு.வெங்கடேசன்.
2.இரா.தாஸ்.
3.மு.அன்பரசு
4. கு.தியாகராஜன்
மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ள ஜாக்டோ ஜியோ உயர் மட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் :
1.கு.வெங்கடேசன்.
2.இரா.தாஸ்.
3.மு.அன்பரசு
4. கு.தியாகராஜன்