*இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு தீர்க்க அமைக்கப்பட்ட குழுக்கள்*
1.திரு.ராஜீவ் ரஞ்சன் IAS.தீர்வு பூஜ்ஜியம்.திமுக ஆட்சி.
2.திரு.கிருஸ்னன் IAS.தீர்வு பூஜ்ஜியம்.திமுக ஆட்சி.
3.திரு.சித்திக் IAS.தீர்வு பூஜ்ஜியம்.அதிமுக ஆட்சி.
4.தற்போதைய 01.01.2023 இல் அமைக்கப்பட்ட குழு.தீர்வு பூஜ்யத்தை நோக்கி.திமுக ஆட்சி.
Hence. *குழு அமைப்பதே காலம் கடத்துவதற்கு தான் என்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசு.*
கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு.31.05.2009 க்கு முன்பாக நியமனம் பெற்றவர்களுக்கு வழங்கியதைப் போல 01.06.2009 க்கு பின்பு நியமனமான இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க தேவையற்ற குழுக்கள் எதற்கு எங்கள் முதல்வரே.
SSTA