DEO அவர்களுடனான பேச்சுவார்த்தை வார்த்தையின் அடிப்படையில் DEO (elementary) அவர்களால் சங்கங்கள் போராடுவதற்கு அதிகாரிகளிடம் அனுமதிபெற வேண்டும் என்று 31.05.23 மற்றும் 01.09.23 ஆகிய இரண்டு தேதிகளில் போடப்பட்ட இரண்டு ஆணைகளும் முழுமையாக இரத்து செய்யப்பட்டதின் அடிப்படையில் இன்று மாலை நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட மையத்தால் இரத்து செய்யப்படுகிறது என்பதை தோழமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
DEO (elementary) - TNPTF பேச்சுவார்த்தை தகவல்..
மாவட்டமையம்
விருதுநகர் மாவட்டம்