இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க மூவர் குழு அமைப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.

naveen

Moderator



இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க மூவர் குழு அமைப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.

இக்குழு 3 மாதத்தில் ஆய்வு செய்து தனது அறிக்கையினை அரசுக்கு தெரிவிக்கும்.


பகுதிநேர ஆசிரியர்களுக்கு கூடுதலாக 2500 ரூபாய் அறிவிப்பு.



பகுதி நேர ஆசிரியர்கள் விரும்பிய மாவட்டத்திற்கு பணிமாறுதல் அளிக்கப்படுகிறது.



பணி நியமனத்தில் பொதுப்பிரிவினருக்கு 53 , மற்ற பிரிவினருக்கு 58 ஆக வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.



ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ்



அமைச்சரின் பேட்டி - முழு விபரம் :

 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock